நன்றி நவிலல்

 

நன்றி நவிலல்

கடந்த 20.09.2020 ஞாயிற்றுக்கிழமையன்று சிவபதமடைந்த திருமதி பரமேஸ்வரி நடராஜா (கோமளவல்லி) அவர்களின் ஈமக்கிரியைகளின் போது உடன் வந்து துயரத்தில் பங்கு கொண்டவர்களுக்கும், தொலைபேசி மற்றும் முகநூல் வழியாக அனுதாபம் தெரிவித்தோருக்கும், மேலும் பல வழிகளிலும் உதவி புரிந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 18.10.2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 7 மணியளவில் காரைநகர் வியாவில் ஐயனார் கோயிலடி அந்தியேட்டி மடத்திலும், வீட்டுக்கிரியை 20.10.2020 செவ்வாய்க்கிழமையன்று காலை 9 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும் என்பதையும் அறியத்தருகிறோம்.

குடும்பத்தினர்