மரண அறிவித்தல், திருமதி ஞானகுமார் சுதர்சினி புங்குடுதீவு, காரைநகர்

                                   மரண அறிவித்தல்

 

                       திருமதி ஞானகுமார் சுதர்சினி

                            புங்குடுதீவு, காரைநகர்

புங்குடுதீவை பிறப்பிடமாகவும் காரைநகர் பலகாட்டை வசிப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருhகிய திருமதி சுதர்சினி ஞானகுமார் அவர்கள் 06.11.2014 அன்று கனடாவில் அகால மரணமெய்தினார்.
அன்னார் ஞானகுமாரின் அன்பு மனைவியும், புங்குடுதீவை சேர்ந்த ஆசிரியர் சத்தியமூர்த்தி-ராணி தம்பதிகளின் மகளும், காரைநகர் பலகாட்டை சேர்ந்த காலஞ்சென்ற செல்வராசா மற்றும் யோகேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை 5 மணி முதல் 9 மணிவரை (Midland & Sheppard) 4164  Speppard Ave East, Scarborough, M1S 1T3 இல் அமைந்துள்ள  Ogden Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை அதே இடத்தில் 8 மணியிலிருந்த 10 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி நடைபெற்று 1200 Thornton Road, Oshawa, L1H 7K4 இல் அமைந்துள்ள Thornton Cemetery and Cermatorium  த்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு குடும்பத்தினர் சார்பாக –