![](https://i0.wp.com/karainagar.com/pages/wp-content/uploads/2015/06/PHOTO10.jpg?fit=645%2C484&ssl=1)
காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் ஜந்தாம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.
காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் ஆறாம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.
காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் ஏழாம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.
காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் எட்டாம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.
PART-1
PART-2
PART-3
PART-4
PART-5
PART-6
PART-7
காரைநகர் கிழவன்காடு கதிர்வேலாயுத சுவாமி கோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் எம்பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று சாத்துப்படி ஊர்வலமாக 4.00 மணியளவில் சிதம்பராமூர்த்தி கேணியடி வைரவர் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு வைரவருக்கு விஷேட பூசைகள் இடம்பெற்று வெற்றிநாதன் அரங்கின் முன்பாக உறியடி வைபவம் இடம்பெற்றது. அத்தருணம் ஈழத்தின் தலைசிறந்த நாதஸ்வர தவில் வித்துவான்கள் நாதகான மழை பொழிந்தனர்.