சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை

காரைநகர் மணற்பிட்டியைச் சேர்ந்தவரும் தற்போது திருகோணமலையில் வசித்து வருபவருமான சிவநேசன் பாலகெளரி என்பவர் தனது இரு சிறுநீரகங்கிளினதும் தொழிற்பாட்டை இழந்துள்ளார். இவருக்கு கணவர் மற்றும் பாடசாலைக்கு செல்லும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். இவரது கணவரும் சில வருடங்களிற்கு முன்னர் சிறுநீரக மற்றுச் சத்திரசிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைக்கு பெருமளவு நிதி உடனடியாகத் தெவைப்படுவதால், கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவமுன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். PAYPAL மூலம் கனடா காரை கலாசார மன்றத்தின்  ஊடாக உங்கள் அன்பளிப்புக்களை வழங்கவும்​. 


Sivanesan Balagowri - English Letter